- வெற்றி பெற வேண்டும் என்ற திடமான எண்ணம் தான் வேறு எந்த காரியத்தையும் விட மிக முக்கியமானது.
- எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
- பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
- உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது. அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது.
- நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாயைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். ஆனால் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் நாம் இருவரிடமும் நல்ல எண்ணங்கள் இருக்கும்.
- கண்டிப்பை விட அன்பே சிறந்த முடிவைத் தரும்.
- வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்.
- நீங்கள் அங்கிகரிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள், அங்கீகாரத்திற்கு தகுதியுடையவர்களாக முயற்சி செய்யுங்கள்.
- எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.
- நான் யாரை தலைசிறந்த நண்பன் என்று கருதுகிறேன் என்றால், யார் எனக்கு நான் இன்னும் படிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி தருகிறானோ அவன் தான்.
- நான் பொறுமையாக செல்பவன் தான் ஆனால், நான் ஒரு போதும் ஒரு லட்சியத்திலிருந்து பின்வாங்குவதில்லை.
- எனக்கென தனி கொள்கைகளை நான் பின்பற்றுவதில்லை. எனக்கு தோன்றுவதை சிறப்பாக செய்வேன் அவ்வளவுதான்.
- வெற்றிக்காக ஏமாற்றுவதை விட தோற்றுப்போவது மரியாதைக்குரியது.
- உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்று ஒரு பொழுதும் கலங்காதீர்கள் அவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயர்ந்து காட்டுங்கள்.
- புகழை வேண்டினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வேண்டாதீர்கள்.
- நாளைக்கு இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இன்று செய்ய வேண்டிய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள்.
- என் அம்மாவிடமிருந்து தான் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை என அனைத்துமே கிடைத்தது.
- ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் அளிக்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியை கூர் திட்டவே பயன்படுத்துவேன்.
- நாம் செய்யும் ஒரு வேலையை நம்மால் முடிந்த வரை சிறப்பாக செய்ய வேண்டும். அதை நீ கண்டிப்பாக இறுதிவரை செய்ய வேண்டும்.
- உழைப்பை மிஞ்சும் சக்தி இவ்வுலகத்தில் வேறு எந்த சக்திக்கும் கிடையாது. உழைப்பே உலகத்தின் உன்னதமான சக்தியாகும்.
- இவ்வுலகத்தில் அனைவருக்கும் பிடித்த விஷயம் பாராட்டு தான்.
- யார் ஒருவர் உதவும் எண்ணம் கொண்டுள்ளாரோ அவர் தான் உண்மையாக விமர்சிக்க தகுதியானவர்.
- ஊக்கத்தையும், தன்னடக்கத்தையும் மனித சுதந்திரத்தை பறித்து கொண்டு வர முடியாது.
- சாதாரண மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார் போல, அதனால் தான் மனிதர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.
- அனைத்து மக்களுக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு தான் ஆனால் வயதாகாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்” – ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்..
Date: